மும்மொழி கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

இராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட மாணவர் அணி கூட்டமைப்பு சார்பில் அரக்கோணம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் பசுபதி அவர்கள் தலைமையில் மும்மொழி கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய துணைச் செயலாளர். அன்பழகன், ஒன்றிய பொருளாளர். டில்லிபாபு, ஒன்றிய மாணவர் அணி. சக்கரவர்த்தி, இளைஞர் அணி துணை அமைப்பாளர். அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!