மும்மொழி கொள்கையை எதிர்த்து வினோத் காந்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் மும்மொழி கொள்கையை எதிர்த்து மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர். ஆர். வினோத் காந்தி அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத் அவர்கள் முன்னிலையில் மும்மொழி கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நெமிலி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!