நெமிலி மேற்கு மற்றும் மத்திய ஒன்றிய (பனப்பாக்கம் பேரூர்) திமுக சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!


ராணிப்பேட்டை மாவட்டம் மார்ச் 1 அன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செயற்குழு கூட்டம் மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர் பா.செ. நரசிம்மன், நெமிலி மேற்கு ஒன்றிய அவைத்தலைவர். பொன்னுரங்கம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், பனப்பாக்கம் பேரூர் கழக செயலாளர். சீனிவாசன் ஆகியோர் கலந்துக்கொண்டு கிளைகழக செயலாளர்களுக்கு கிளைகழகங்கள்தோறும் கழக கொடி ஏற்றி நலத்திட்டங்கள் செய்திட ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள்,பேரூர் கிளைக்கழக செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள்,  துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!