பனப்பாக்கம் - உளியநல்லூர் - தோப்புலி அம்மன் கோவில் திருவிழா!

 





ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற தோப்புலி அம்மன் கோவில் திருவிழா.  இதில் பக்தர்கள் அலகு குத்தி, ஆகாய மாலை அணிவித்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். பெண்கள் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!