பனப்பாக்கம் - உளியநல்லூர் - தோப்புலி அம்மன் கோவில் திருவிழா!

 





ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற தோப்புலி அம்மன் கோவில் திருவிழா.  இதில் பக்தர்கள் அலகு குத்தி, ஆகாய மாலை அணிவித்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். பெண்கள் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!