சென்னை - ராயபுரம் உருது பெண்கள் தொடக்கப்பள்ளியில் 105- வது ஆண்டு விழா!



சென்னை ராயபுரம் உருது பெண்கள் தொடக்கப்பள்ளியில் 105- வது ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர். அக்பர் பேகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ராயபுரம் எம்எல்ஏ ஐ டீம்ஸ் மூர்த்தி, ஐம்பாதவது வட்ட கவுன்சிலர். சுரேஷ்குமார், தம்பு லைன் மாரியம்மன் கோவில் வெல்பர் அசோசியேஷன் தலைவர். ஞானமூர்த்தி, ஜலபதி நசீரா பேகம், பாபு, எல். சுகுமாரன், சுரேஷ்குமார், சமூக ஆர்வலர். வெங்கடேசன், எச்.எப்.எஸ் கபீர் பாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!