சென்னை - ராயபுரம் உருது பெண்கள் தொடக்கப்பள்ளியில் 105- வது ஆண்டு விழா!



சென்னை ராயபுரம் உருது பெண்கள் தொடக்கப்பள்ளியில் 105- வது ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர். அக்பர் பேகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ராயபுரம் எம்எல்ஏ ஐ டீம்ஸ் மூர்த்தி, ஐம்பாதவது வட்ட கவுன்சிலர். சுரேஷ்குமார், தம்பு லைன் மாரியம்மன் கோவில் வெல்பர் அசோசியேஷன் தலைவர். ஞானமூர்த்தி, ஜலபதி நசீரா பேகம், பாபு, எல். சுகுமாரன், சுரேஷ்குமார், சமூக ஆர்வலர். வெங்கடேசன், எச்.எப்.எஸ் கபீர் பாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!