சென்னை - ராயபுரம் உருது பெண்கள் தொடக்கப்பள்ளியில் 105- வது ஆண்டு விழா!
சென்னை ராயபுரம் உருது பெண்கள் தொடக்கப்பள்ளியில் 105- வது ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர். அக்பர் பேகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ராயபுரம் எம்எல்ஏ ஐ டீம்ஸ் மூர்த்தி, ஐம்பாதவது வட்ட கவுன்சிலர். சுரேஷ்குமார், தம்பு லைன் மாரியம்மன் கோவில் வெல்பர் அசோசியேஷன் தலைவர். ஞானமூர்த்தி, ஜலபதி நசீரா பேகம், பாபு, எல். சுகுமாரன், சுரேஷ்குமார், சமூக ஆர்வலர். வெங்கடேசன், எச்.எப்.எஸ் கபீர் பாய் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.


கருத்துகள்
கருத்துரையிடுக