சென்னை உருது பள்ளியின் 105- வது ஆண்டு விழா அழைப்பிதழ்!
சென்னை ராயபுரம் 50-வது வட்டம் அறத்துன்றோடு உருது பள்ளி வருகிற செவ்வாய்க்கிழமை 25/02/2025 பள்ளியின் 105 வது வருட ஆண்டு விழா அழைப்பிதனை நமது கல்மண்டபம் தம்புலன் மாரியம்மன் கோயில் குடியிருப்பு நல சங்கத்திற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர். அக்தர் பேகம் அழைப்பிதழை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள்
கருத்துரையிடுக