சென்னை உருது பள்ளியின் 105- வது ஆண்டு விழா அழைப்பிதழ்!


சென்னை ராயபுரம் 50-வது வட்டம் அறத்துன்றோடு உருது பள்ளி வருகிற செவ்வாய்க்கிழமை 25/02/2025 பள்ளியின் 105 வது வருட ஆண்டு விழா அழைப்பிதனை நமது கல்மண்டபம் தம்புலன் மாரியம்மன் கோயில் குடியிருப்பு நல சங்கத்திற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர். அக்தர் பேகம் அழைப்பிதழை வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!