"அதிமுகவை விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.." -செம்மலை!!
இதுதான் காரணம்:
“அதிமுகவை தவெக தலைவர். விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கட்சியை ஒரு வலுவான இயக்கமாக காட்டத் தவறியதே அதற்கு காரணம்.
இதில் விஜயையோ அல்லது பிறரையோ குறைசொல்ல முடியாது”
-அதிமுகவில் இருந்து விலகுவதாக செம்மலை பேட்டி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக