தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!" 
( மகாகவி பாரதி)

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி. 

கருத்துகள்