தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு!!
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்கள்!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம், இன்றும் நாளையும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது!*
வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதி உடைய வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். ஜனவரி 3, 4ம் தேதிகளிலும் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக