ராணிப்பேட்டை காரை பகுதியில் குளம் தூர் வாரும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். சந்திரகலா IAS!



ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் ராணிப்பேட்டை சிப்காட் தொழில் பேட்டை சிட்கோ பகுதி-1 தோல் பதிவிடும் தொழிற்சாலை சுத்திகரிப்பு நிலையம் பின்புறம் உள்ள காரை கிராம எல்லைக்குட்பட்ட  11 ,12 , ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் சீரமைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து குளம் சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாசு கட்டுப்பாடு வாரிய செயற்பொறியாளர் செல்வகுமார் , சிப்காட் திட்ட அலுவலர் கலைச்செல்வி , சிப்காட் நீர்வளத்துறை  உதவி செயற்பொறியாளர் குமார் , வட்டாட்சியர் ஆனந்தன், உதவி பொறியாளர்கள் ஆனந்தன், கௌதம், மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்