விருத்தாசலம்: குட்கா விற்ற பெண் கைது!!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான காவல் துறையினர் நேற்று (செப்.27) மாலை விளாங்காட்டூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த ஜோதி (45) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக