தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை எஸ்சி, எஸ்டி அலுவலர் நலசங்க கூட்டம்!!
கடலூர் மாவட்டம், வடலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை எஸ்சி, எஸ்டி அலுவலர் மற்றும் பணியாளர் நல சங்கத்தின் கம்மாபுரம் ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பதவி ஏற்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக