கரூரில் கபடி போட்டியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின்அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரமான விளையாட்டு வீரர்களை உருவாக்கிடும் நோக்கில் உழைத்திடும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், கரூர் பெரியாண்டாங்கோவில் குடித்தெரு திமுக கழக கிளை கழகம் மற்றும் அப்பகுதி உதயா பிரதர்ஸ் கபாடி குழு இணைந்து நடத்தும்
முதலாம் ஆண்டு கபாடி போட்டியை முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக