வேலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர். சுப்புலட்சுமி IAS பங்கேற்பு!!


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி   காட்பாடியில் தொடங்கி வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கம் வரை நடைபெற்றது மாவட்ட கண்காணிப்பாளர் A மயில்வாகனன் IPS கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி IAS மற்றும் ரோட்டரி சங்கத் தலைவர் கலந்து கொண்டனர். முதல் பரிசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது காரணப்பட்டு  மாணவி முதலிடம் பிடித்தார். முடிவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நன்றி தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் பாக்கியராஜ்

கருத்துகள்