கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!



கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் சுதந்திர தினவிழா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக   இன்று கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கம், பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் மோப்பநாய் பிரிவு உதவியுடன், வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு உதவி ஆய்வாளர். பாபு அவர்கள் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்