கரூரில் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், கரூரில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்தான கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம், இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக