வடலூர்: புதிய மின் மாற்றி தொடங்கி வைப்பு!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் வினியோகத்தை போக்கும் வகையில் சீரான மின் வினியோகத்திற்கு புதிய மின்மாற்றியை நிறுவியதை அடுத்து குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கல்வி குழு தலைவர். சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்