கோழியூர்: பள்ளியில் திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி!!

பெண்ணாடம் அரிமா சங்க துணை தலைவர். லயன் வெங்கடேஸ்வரன் தந்தை நினைவு நாளை முன்னிட்டு (ஜூலை 28) நேற்று கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கோழியூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மற்றும் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் பெண்ணாடம் அரிமா சங்கத் தலைவர். வசந்த ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்