கடலூரில் நடைபெற்ற கபடி திருவிழாவில் பங்கேற்ற வீரர்களை பாராட்டிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம்,கடலூர் உண்ணாமலை செட்டி சாவடியில் முதலாம் ஆண்டு தென்னிந்திய அளவிலான ஆண்கள் /பெண்கள் மாபெரும் கபடி திருவிழாவில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார் IPS அவர்கள் பங்கேற்று கபடி வீரர்கள், வீராங்கனைகளை பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக