கரூரில் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை



கரூர் மாவட்டம், முத்தமிழறிஞர், டாக்டர். கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு .க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக, இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில், அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்