கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் இரண்டாம் இடம் பிடித்து அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி சரண்யா பேகம்!
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு பயின்ற மாணவி சரண்யா பேகம் அவர்கள் 500க்கு 495 மதிப்பெண் பெற்று கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் இரண்டாம் இடமும் பள்ளியில் முதலிடம் பெற்றமைக்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் மாவட்ட கல்வி குழு தலைவர். V சிவக்குமார் அவர்கள், தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக