குடியாத்தம் அரசு திருமகள் ஆளைக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைப்பு


வேலூர் மாவட்டம்,உயர்கல்வித்துறை சார்பில் ரூபாய் 540.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரியில் கூடுதல் 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் கட்டிட திறப்பு விழா,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்.வி.அமுலு அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதில் கல்லூரியின் முதல்வர் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்