உடல்நலம் பாதிக்கப்பட்ட நெய்வேலி முன்னாள் நகர அவைத்தலைவர். சிவன் தான் செட்டி அவர்களை நேரில் சென்று நலன் விசாரித்த அமைச்சர் MRK. பன்னீர்செல்வம்!
கடலூர் மாவட்டம் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் முன்னாள் நெய்வேலி நகர அவைத்தலைவர் , முன்னாள் தொமுச தலைவர் சிவன்தான் செட்டி அவர்களை மாண்புமிகு உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் MRK . பன்னீர்செல்வம் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலன் விசாரித்தார் . உடன் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் , மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் அவர்கள் , தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக