தமிழக அரசால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட BOLERO வாகனங்களை பண்ருட்டி சேத்தியாத்தோப்பு சிதம்பரம் நகர் காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கிய ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் தமிழக அரசால் காவல்துறைக்கு வழங்கப்பட்ட  BOLERO வாகனங்களை கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்கள் பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு,  சிதம்பரம் நகர் காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கினார்.  ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் அப்பாண்டராஜ் மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்