ராணிப்பேட்டை மாவட்ட பொது மக்களுக்கு - இலஞ்ச ஒழிப்புத் துறையின் அன்பான வேண்டுகோள்!
அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுகள்/கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் இலஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ கைபேசி வாயிலகவோ தெரிவிக்க இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு:-
டி.எஸ்.பி- Tr. V. கணேசன் 90031 11577
இன்ஸ்பெக்டர்- திருமதி S. விஜய லட்சுமி 94981 06634
தொலைபேசி: 04172-299200
இதுசம்பந்தமாக புகார்/தகவல் கொடுப்பவர்களின் பெயர், விபரம் இரகசியமாக வைக்கப்படும்.
கருத்துகள்
கருத்துரையிடுக