கடலூர் புதுப்பேட்டை காவல் நிலையம் அருகே காவல்துறையினர் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பி விழிப்புணர்வு!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின் பேரில் புதுப்பேட்டை காவல் நிலையம் அருகே TATA ACE வாகனத்தில் டிஜிட்டல் காணொளி சாலை போக்குவரத்து சம்பந்தமாக விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டி வந்த நபருக்கு புதுப்பேட்டை ஆய்வாளர். அசோகன் அவர்கள் இனிப்பு வழங்கி கார் ஓட்டுனரை கௌரவப்படுதினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக