கடலூர் காவல்துறை சார்பில் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு  கடலூர் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் சார்பில் காவல் ஆய்வாளர். அமர்நாத் அவர்கள் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். புதுநகர் உதவி ஆய்வாளர். பிரசன்னா மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்