நெய்வேலி சுரங்கம் நுழைவாயில் போராட்டத்தில் பாதுகாப்பு பணி குறித்து நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் நெய்வேலி சுரங்கத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் வேண்டி II நுழைவு வாயில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணி குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐபிஎஸ் அங்கு நேரில் சென்று பார்வையிட்டு காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக