கடலூர் காவல்துறை சார்பில் கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு உட்லண்ட்ஸ் அருகில் நிழல் பந்தல் அமைப்பு!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்களின் அறிவுரையின்பேரில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு ரூபன்குமார் மேற்பார்வையில், கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து  பொதுமக்களை காக்கும் பொருட்டு கடலூர் போக்குவரத்து 

காவல்துறையினர் மூலம் கடலூர் புதுநகர் எல்லைக்குட்பட்ட சிக்னல்களில் நிழல் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக  உட்லண்ட்ஸ் அருகில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்