கடலூர் - ராமநாதபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி, சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட NH45 A கிழக்கு ராமாபுரம் அருகே இன்று காலை ஏற்பட்ட சாலை விபத்தில் 3 நபர்கள் விபத்து மரணம் அடைந்தனர்.
சம்பவ இடத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு சாலை நடுவே தடுப்பு சுவர் உடைபட்ட இடத்தை சரி செய்யவும் சாலையை பொதுமக்கள் கடக்காமல் BarryCade போடவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக