வாலாஜாவில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135- வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர். மேஷாக் மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு அவருடைய திருவுருவப்படத்திற்கு விசிக நகர செயலாளர் மேஷாக் மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு, அன்னதானம் வழங்கினர் இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மத்திய மாவட்ட செயலாளர் ரமேஷ் கர்ணா, குண்டா சார்லஸ் , தமிழ், மாந்தாங்கல் ராஜ முனுசாமி.விஜய் கோபி, சரவணன், ஞானசேகர், விஜயகுமார், மற்றும் பலர் பங்கேற்றனர்.
சோளிங்கர் தாலுகா செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக