கடலூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற இருக்கும் புத்தக திருவிழா 2025 முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திரு. சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS ஆகியோர் புத்தக திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து பார்வையிட்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக